Monday 4 October 2010

SMS

என் ஆங்கிலம் கூட எனக்கு அழகானது
உனக்கு அனுப்பிய sms ஐ மீண்டும் பார்க்கும்போது
 ................................................

sms அனுப்பி அனுப்பி விரல் நோகோணும்
வந்த sms ஐ படிச்சு படிச்சுக் கண் நோகோணும்
இப்பிடியே எங்கட காதல் வளரோணும்
அப்பிடியே அப்பன்மாரின்ர காசும் கரையோணும்

 ...........................................................
வாய்ச்சொல் செல்லுபடியாவதில்லை
எதுவானாலும் எழுத்து மூலம் வேண்டும்
சட்ட பூர்வ விசயங்களில் ...........
உன்னோட வார்த்தையால பகிர முடியாத
எத்தனையோ விடயங்களை பகிர்ந்த  sms க்கு மனசில
ஒரு பெரிய இடம் ......................
எழுத்துக்கு மரியாதைதான்  போங்கள் ..
 ..................................................
என்னதான்  அனுப்பினாலும்
என்ன கோபமா? என இடைசுகம்  வரும்  sms இல்
அதிகமாய்  உணர்கிறேன் உன் காதலை 
 ...............................................

இப்பத்தான் நினைக்கிறன்
எங்களுக்கிடையில் நடந்த sms உரையாடலை வைத்து
பத்து பதிவே போட்டிருக்கலாம் எண்டு.
................................................



sms பதிவு இப்பிடி குட்டியாத்தான் இருக்கோணும் 

No comments: