Friday 8 July 2011

ம்

நானும் ஒரு காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு பதிவு போடக் கூடிய மன நிலையில் இருந்தேன் என்பது என்னைப் பற்றிய வியப்புகளை அதிகரித்திருக்கின்றன. இனிமேல் காதல் புலம்பல் பதிவுகளை எழுத மாட்டேன் என்று எழுதிய பின்பு எதையுமே எழுதக் கூடிய மன நிலை இல்லது போனது எழுத்து விசயத்தில் நான் 1 -1 =0 . இணையம் இல்லாவிட்டாலும் எங்கேயாவது தேடித் போய் எழுத வேண்டும் என்ற அந்த வெறி இல்லது போய்த்தான் இருக்கிறது. ஆக என்னாலேயே என்னை வரையறுக்க முடியாமல் போயிருக்கிறது. இதுக்கு மேலை எழுத மண்டைக்குள்ள ஒண்டுமே இல்லை 

"எதையுமே எழுத முடிவதில்லை 
எல்லாவற்றையும் உன்னுடன் பகிர்ந்து கொள்வதால் "


2 comments:

ம.தி.சுதா said...

எவ அவ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மனித நேயம் கொண்ட தமிழரே எம் பாவம் தீர்ப்போம் வாருங்கள்

வடலியூரான் said...

சரி சரி நடத்து ராசா உன்ரை வேலையை