Sunday 7 March 2010

FACEBOOK சுவரில் சுட்டது.

பயம்
 உன்னைப் பார்த்தபோது சந்திப்பதற்குப்  பயந்தேன்.
உன்னை சந்தித்தபோது காதலிக்கப் பயந்தேன்.
காதலிக்கின்ற இந்தநாட்களில் உன்னை இழந்துவிடுவேனோ என பயப்படுகிறேன் .

இணைய நட்பு
இணைய தளத்தைத் தளமாக்கிக் கொண்டு புனைந்திடுவார் நட்பை!மனமும் -- இணையும் இசைந்திடும் நட்பு வலைபின்ன !
காலம் இசைமீட்டிப் பார்த்திருக்கும் சொல்.
அடுத்தவீட்டில் வாழ்வார்!
அருகிலே உள்ள அடுத்தவீட்டில் வாழ்பவர்கள் யாரென்று கேட்டால் கடுகடுத்த சொல்லால் தெரியாதே! என்பார்!
ஒதுங்கியே வாழ்ந்திருப்பார் இங்கு.
பழகினாலும் நாமோ பழகா விடினும்
 உரசியே வந்துநின்று நட்புவலை பின்னி

...............................................................................
நீ பிறந்த மருத்துவஅறைக்கு ராசிகூடிவிட்டதாம்.
அழகுக்குழந்தை பிறக்க அங்குதான் பிரசவம் பார்க்கவேண்டுமென அடம்பிடிக்கிறார்களாம் கர்ப்பிணி பெண்கள்
.........................................................................................

நான் எழுதிய கவிதை என்னை பார்த்து கேட்கிறது எப்போது அவள் என்னை படிப்பாள் என்று? என்னவளே பதில் சொல்….??!?!?
.......................................................................................
நன்றி சங்கர்கணேஷ், கஜன்,நிஷாந்தன்


எழுதுவதற்கான மனநிலையும் எண்ணங்களும் அற்றுப் போயிருக்கின்றன. மனதில் வெறுமையே குடி கொண்டிருக்கிறது. ஒருவகையில் இப்படி இருப்பதும் சந்தோசமாகவே இருக்கிறது. ஆனால் நிறைய விடயங்களை இழந்துவிட்டது போன்ற பொய்யான உண்மை அடிக்கடி வெருட்டுகிறது. அனால் நான் சந்தோசமாகவே இருக்கிறன். (இது முகப்பு நூல் சமாசாரம் இல்லை)



No comments: