Tuesday 23 June 2009

புகைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்.

சும்மா எதாவது புத்திமதி சொல்வதற்காகத்தான் இப்படி ஒரு தலைப்பை வைத்து எங்களை வலைப்பதிவுக்குள்ளே அழைத்திருக்கிறான் என நினைக்க வேண்டாம். உண்மையிலேயே பல நன்மைகள் புகைப்பிடிப்பதால் ஏற்படுகின்றன. ஒவ்வொன்றாக வரிசைப்படுத்தியுள்ளேன்.



01)வீட்டிலுள்ளவர்கள் எல்லோரும் உங்களோடு நல்ல அன்பாக இருப்பார்கள்.

02)அதிக நண்பர்களை கொண்டிருப்பீர்கள்.

03)வீட்டிற்கு திருடன் வரமாட்டான்.

04 )கட்டாக்காலி நாய்கள் கூட உங்களுக்கு கிட்ட வாராது.

05)பெண்கள் நெருங்கிப் பழகுவார்கள்.






இதெல்லாம் எப்படி என்று கேட்கிறீர்களா ????

?**???

**?

*??

???*

*?*

??

?

*?

??????????????

வாங்கோ

??

?

**

*

*

இன்னும் கொஞ்சம்

*

**

??

??

???

???

?

?

?

01) அனேகமாக உங்களுக்கு புற்றுநோய் வரும். எனவே விரைவில் இறக்கப் போகும் உங்களோடு குடும்பத்தார் அன்பாக நடந்து கொள்வர்.

02) நண்பர்கள் என நான் சொன்னது ஓசியில் தம் அடிக்கும் செட். இவர்கள் எல்லோரும் உங்களோடு நல்ல நெருக்கமாக இருப்பார்கள்.

03)இரவில் நல்ல இருமல் இருக்கும். நித்திரை வாராது. இருமிக்கொண்டே இருப்பதால் வீட்டில் ஆட்கள் முழித்திருப்பார்கள் என நினைத்து திருடன் உங்கள் வீட்டுப்பக்கம் தலை வைத்தே படுக்க மாட்டான்.

04)விரைவில் முதுமையடைந்துவிடுவீர்கள் . பொல்லூன்றி நடக்க வேண்டியிருக்கும். கையில் தடி இருப்பதால் நாய்கள் கிட்ட வராது.

05)அதிகம் புகைப்பிடிப்பவர்களுக்கு ஆண்மையிருக்காது . ஆகவே உங்களால் ஆபத்தில்லை என்பதால் பெண்கள் நெருங்கிப் பழகுவார்கள்.

புகைப்பிடித்து எல்லாவற்றையும் அனுபவியுங்கள்.

பி.கு:-அரைத்த மாவோ தெரியல்லை.

11 comments:

Ungalranga said...

nice ..post..!!

SUREஷ்(பழனியிலிருந்து) said...

நல்லாயிருக்கு தல..,

மயாதி said...

நல்ல பதிவு தல...

இது ஒரு விளம்பரமாக பல வருடங்களுக்கு முன் எடுக்கப் பட்டது என்று நினைக்கிறேன்.
இருந்தாலும் இப்படியான விடயங்களை சொல்லுவது நல்லது தானே!

வாழ்த்துக்கள்

Barari said...

ADA POIYYAA ENNAMO CIGARETT KUDIPPAVANUKKU MATTUM THAAN CANCER VARUTHAA"AANMAI IZAKKUTHAA"IRUMAL VARUTHAA'SEEKKIRAM KIZAVAN AAKIRAANA'CIGARETT VAASANAIYE ARIYAADHA ETHTANAIYO KODI PERKALUKKU NEEGAL SONNA ATHTHANAIYUM MIKA ATHIKAMAAKA VARUKIRATHU.SUMMA PONGAPPA.

Geeththa said...

Namma thambiya ithu!!!! both articles r super. Carry on boy..... my best wishes....

ஆ.ஞானசேகரன் said...

நல்லாதான் இருக்கே

பனையூரான் said...

அன்புள்ள ரங்கன்,SUREஷ்(பழனியிலிருந்து),மயாதி,
ஆ.ஞானசேகரன்,Geeththa,Barari

அனைவருக்கும் நன்றிகள்

பனையூரான் said...

நன்றி கலையரசன்

Kripa said...

You Are Posting Really Great Articles... Keep It Up...

We recently have launched a website called "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,
http://www.namkural.com.

நன்றிகள் பல...

- நம் குரல்

பனையூரான் said...

நன்றி விகடன்

Alanganallur-Tamilan said...

ஏன் இந்த தேவை இல்லாத வேலை ? தம் அடிக்கிற கஷ்டம் எங்களுக்கு தான் தெரியும் .. அறிவுரை சொல்லவதை தொழிலாவே செயரீர் ....