Tuesday 2 June 2009

கையெழுத்து,தலையெழுத்து

...................................................................................................
என் கையெழுத்து அசிங்கமானது.
ஆனால் வேகமானது.
வேகத்தால்தான் அசிங்கம் என எண்ணி,
வேகத்தை குறைக்க கை வலிக்குது.
என்ன மாயமோ தெரியல்லை
உன் பெயரை மாத்திரம்
அழாகாக எழுதுகிறேன்.
ஏன்????????????? ??
*
*
!@0)))))))))))))???????*****
())))0 ***
??
))))))(((((**
என்னுடைய தலையெழுத்தால்
கையெழுத்துவரை உன் காதலின் ஸ்பரிசம்.
...............................................................................................


................................................................................................
அழாகாகத்தான் இருந்தது என் கையெழுத்து
அசிங்கமாக்கிக் கொண்டேன்
நீ எனக்கு கிடைக்க வேண்டும் என்பதற்காய்.......
(((((கையெழுத்து நல்லா இருந்தா
தலையெழுத்து நல்லா இருக்காதடா
என்று சொன்ன அம்மம்மாவின் கதையைக் கேட்டு )))))
...................................................................................................


..................................................................................................
"ஆட்களின்ட மண்டையோட்டு உச்சியில ஒரு கிறுக்கல் மாதிரி இருக்கிறதை நான் பார்த்திருக்கிறேன் சவம் எரியக்குள்ள.அத பாட்டிட்டை கேட்க அதுதான் ஒருவரின்ர தலையெழுத்தாம். கடவுளின்ர கையெழுத்துக் கிறுக்கல்கள்தான் தலையெழுத்தாம் " சிரித்துக்கொண்டு அசைபோடும் ஊர் நண்பனின் ஞாபகங்கள்.
...............................................................................................

...............................................................................................
தமிழன் என்று கூறிக்கொள்கிறோம்.
எத்தனை பேர் தமிழில் கையெழுத்திடுகின்றோம்(கையொப்பம்)????

வெட்கப்படுவோம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
...............................................................................................

காதல்,சிரிப்பு,ஞாபகம்,உண்மை

2 comments:

ஆ.ஞானசேகரன் said...

//தமிழன் என்று கூறிக்கொள்கிறோம்.
எத்தனை பேர் தமிழில் கையெழுத்திடுகின்றோம்(கையொப்பம்)????

வெட்கப்படுவோம் !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!//

உண்மைதான் நண்பரே

பனையூரான் said...

அன்புள்ள ஆ.ஞானசேகரன்

நன்றிகள் கருத்தொற்றுமைக்காக